பூசேசாவலியில்: சித்தரிக்கப்பட்ட படங்கள், கொல்லப்பட்ட உயிர்கள்
மகாராஷ்டிராவில், பெரும்பான்மையான இந்துத்துவா கும்பல்கள், வகுப்புவாதக் கொந்தளிப்பைத் தூண்டிவிடுகின்றனர். இவர்களை ஊக்குவிக்க, ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட படங்கள், சித்தரிக்கப்பட்ட வீடியோக்கள் மற்றும் வதந்திகள் கிடைத்தாலே போதும். முஸ்லிம்கள், தங்களுடைய உயிர்கள் மற்றும் உடைமைகளை இழந்து, இதன் விளைவுகளை சந்திக்க வேண்டியுள்ளது
பார்த். எம். என் 2017 முதல் பாரியின் சக ஊழியர், பல செய்தி வலைதளங்களுக்கு அறிக்கை அளிக்கும் சுதந்திர ஊடகவியலாளராவார். கிரிக்கெடையும், பயணங்களையும் விரும்புபவர்.
See more stories
Editor
Vishaka George
விஷாகா ஜார்ஜ் பாரியின் மூத்த செய்தியாளர். பெங்களூருவை சேர்ந்தவர். வாழ்வாதாரங்கள் மற்றும் சூழலியல் சார்ந்து அவர் எழுதி வருகிறார். பாரியின் சமூக தளத்துக்கும் தலைமை தாங்குகிறார். கிராமப்புற பிரச்சினைகளை பாடத்திட்டத்திலும் வகுப்பறையிலும் கொண்டு வரக் கல்விக்குழுவுடன் பணியாற்றுகிறார். சுற்றியிருக்கும் சிக்கல்களை மாணவர்கள் ஆவணப்படுத்த உதவுகிறார்.
See more stories
Translator
Ahamed Shyam
அகமது ஷ்யாம், சென்னையை சேர்ந்த சுயாதீன எழுத்தாளரும் பாடலாசிரியரும் ஆவார்.