in-mp-the-silenced-cries-of-custodial-deaths-ta

Guna, Madhya Pradesh

Nov 01, 2023

அமைதியாக்கப்பட்ட காவல் நிலைய மரணங்கள்

கடந்த சில வருடங்களில், மத்தியப்பிரதேச காவல் நிலையங்களில் கடுமையான சித்ரவதையால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இதனால் சந்தேகமின்றி பாதிக்கப்படுவது, எதிர்த்துப் போராட முடியாத விளிம்புநிலை, வறிய சமூகங்கள்தாம்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Parth M.N.

பார்த். எம். என் 2017 முதல் பாரியின் சக ஊழியர், பல செய்தி வலைதளங்களுக்கு அறிக்கை அளிக்கும் சுதந்திர ஊடகவியலாளராவார். கிரிக்கெடையும், பயணங்களையும் விரும்புபவர்.

Editor

Priti David

ப்ரிதி டேவிட் பாரியின் நிர்வாக ஆசிரியர் ஆவார். பத்திரிகையாளரும் ஆசிரியருமான அவர் பாரியின் கல்விப் பகுதிக்கும் தலைமை வகிக்கிறார். கிராமப்புற பிரச்சினைகளை வகுப்பறைக்குள்ளும் பாடத்திட்டத்துக்குள்ளும் கொண்டு வர பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் இயங்குகிறார். நம் காலத்தைய பிரச்சினைகளை ஆவணப்படுத்த இளையோருடனும் இயங்குகிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.