சூரிய ஆற்றல் மற்றும் காற்றாலை ஆகியவை தொடர்ந்து ராஜஸ்தானின் புல்வெளிகளில் இருக்கும் ஒரான்கள் எனப்படும் புனிதத்தோப்புகளை ஆக்கிரமித்து வருகின்றன. அந்த இடங்கள் யாவும் 'புறம்போக்கு' நிலங்களாக தவறாக அரசாங்க ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. வேகமாக வளர்ந்து வரும் ஆக்கிரமிப்புகள் சூழலையும் வாழ்வாதாரங்களையும் கடுமையாக மாற்றிக் கொண்டிருக்கின்றன
ப்ரிதி டேவிட் பாரியின் நிர்வாக ஆசிரியர் ஆவார். பத்திரிகையாளரும் ஆசிரியருமான அவர் பாரியின் கல்விப் பகுதிக்கும் தலைமை வகிக்கிறார். கிராமப்புற பிரச்சினைகளை வகுப்பறைக்குள்ளும் பாடத்திட்டத்துக்குள்ளும் கொண்டு வர பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் இயங்குகிறார். நம் காலத்தைய பிரச்சினைகளை ஆவணப்படுத்த இளையோருடனும் இயங்குகிறார்.
See more stories
Photos and Video
Urja
உர்ஜா, பாரியின் மூத்த உதவி காணொளி தொகுப்பாளர். ஆவணப்பட இயக்குநரான அவர் கைவினையையும் வாழ்க்கைகளையும் சூழலையும் ஆவணப்படுத்துவதில் ஆர்வம் கொண்டிருக்கிறார். பாரியின் சமூக ஊடகக் குழுவிலும் இயங்குகிறார்.
See more stories
Editor
P. Sainath
பி. சாய்நாத், பாரியின் நிறுவனர் ஆவார். பல்லாண்டுகளாக கிராமப்புற செய்தியாளராக இருக்கும் அவர், ’Everybody Loves a Good Drought' மற்றும் 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom' ஆகிய புத்தகங்களை எழுதியிருக்கிறார்.
See more stories
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.