in-cuddalore-harbour-the-woman-and-the-sea-ta

Cuddalore, Tamil Nadu

Nov 22, 2023

கடலூர் துறைமுகம்: பெண்ணும் கடலும்

தமிழ்நாட்டைச் சேர்ந்த திருநங்கை மீன் வணிகரான மனீஷா, மீன்களை ஏலம் விடுகிறார், வண்டிகளில் ஏற்றுகிறார், உப்பிட்டு உலர வைக்கிறார், விற்பனை செய்கிறார். கோவிட் பெருந்தொற்றும், அதைத் தொடர்ந்து சுருக்குமடி வலைகள் மீதான ஆரம்பக்கட்ட தடையும் அவரது தொழிலை முடக்கிவிட்டன. ஆனால், அதிக வட்டிக்கு வாங்கிய தனியார் கடன்களின் உதவியோடு இந்த தொழில்முனைவர் தன் தொழிலை நகர்த்திக்கொண்டிருக்கிறார்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Nitya Rao

நித்யா ராவ் இங்கிலாந்தின் நார்விச்சில் உள்ள கிழக்கு அங்கிலியா பல்கலைக்கழக பாலினம் மற்றும் வளர்ச்சித்துறை பேராசிரியர். இவர் முப்பதாண்டுகளுக்கும் மேலாக மகளிர் உரிமைகள், வேலைவாய்ப்பு, கல்வித் துறையில் ஆராய்ச்சியாளராக, ஆசிரியராக, ஆதரவாளராக உள்ளார்.

Photographs

M. Palani Kumar

எம். பழனி குமார், பாரியில் புகைப்படக் கலைஞராக பணிபுரிகிறார். உழைக்கும் பெண்கள் மற்றும் விளிம்புநிலை மக்களின் வாழ்க்கைகளை ஆவணப்படுத்துவதில் விருப்பம் கொண்டவர். பழனி 2021-ல் Amplify மானியமும் 2020-ல் Samyak Drishti and Photo South Asia மானியமும் பெற்றார். தயாநிதா சிங் - பாரியின் முதல் ஆவணப் புகைப்பட விருதை 2022-ல் பெற்றார். தமிழ்நாட்டில் மலக்குழி மரணங்கள் குறித்து எடுக்கப்பட்ட 'கக்கூஸ்' ஆவணப்படத்தின் ஒளிப்பதிவாளராக இருந்தவர்.

Editor

Shaoni Sarkar

ஷாவோனி சர்கார், கொல்கத்தாவை சேர்ந்த ஒரு சுயாதீன பத்திரிகையாளர்.

Translator

A.D.Balasubramaniyan

அ.தா.பாலசுப்ரமணியன், முன்னணி தமிழ், ஆங்கில செய்தி ஊடகங்களில் இருபதாண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய இதழாளர். ஊரக, சமூக சிக்கல்கள் முதல் அரசியல், அறிவியல் வரை வெவ்வேறு பொருள்களில் தமிழ்நாடு மற்றும் தில்லியில் இருந்து செய்தியளித்தவர்.