if-democracy-is-lost-all-marginalised-communities-lose-ta

Bengaluru, Karnataka

May 16, 2024

’ஜனநாயகம் அழிந்தால், விளிம்பு நிலை சமூகங்களும் அழியும்’

பால்புதுமையர் சமூகத்தின் உறுப்பினர்கள் 2024ம் ஆண்டு தேர்தலுக்கான பிரசாரத்துக்கு சென்றபோது, ஆளுங்கட்சியினர் அவர்களை அச்சுறுத்தி மிரட்டினர். அந்த நிகழ்வை குறித்த கட்டுரை

Editor

PARI Desk

Translator

Rajasangeethan

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Editor

PARI Desk

பாரி டெஸ்க், எங்களின் ஆசிரியப் பணிக்கு மையமாக இருக்கிறது. இக்குழு, நாடு முழுவதும் இருக்கிற செய்தியாளர்கள், ஆய்வாளர்கள், புகைப்படக் கலைஞர்கள், பட இயக்குநர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்களுடன் இணைந்து இயங்குகிறது. பாரி பதிப்பிக்கும் எழுத்துகள், காணொளி, ஒலி மற்றும் ஆய்வு அறிக்கைகள் ஆகியவற்றை அது மேற்பார்வையிட்டு கையாளுகிறது.

Author

Sweta Daga

ஸ்வேதா தாகா பெங்களூருவை சேர்ந்த எழுத்தாளர் மற்றும் புகைப்படக் கலைஞர் ஆவார். 2015ம் ஆண்டில் பாரி மானியப் பணியில் இணைந்தவர். பல்லூடக தளங்களில் பணியாற்றும் அவர், காலநிலை மாற்றம் மற்றும் பாலின, சமூக அசமத்துவம் குறித்தும் எழுதுகிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.