i-inhaled-dust-even-in-my-sleep-ta

North 24 Parganas, West Bengal

May 29, 2024

‘தூக்கத்தில் கூட தூசைதான் சுவாசித்தேன்’

மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் சந்தேஷ்காலி மற்றும் மினாகான் ஒன்றியங்களை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் மாநிலத்தின் பிற பகுதிகளுக்கு சென்று உலோகம் அடிக்கும் வேலையை பார்க்கின்றனர். சில வருடங்களில் அவர்கள் சிலிகோசிஸ் நோயுடன் திரும்பி வந்தனர். 2024ம் ஆண்டு தேர்தல்கள் அவர்களுக்கு எந்த நலனையும் கொடுக்காது என்கிறார்கள்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Ritayan Mukherjee

ரிதயன் முகர்ஜி, கொல்கத்தாவைச் சேர்ந்த புகைப்படக்காரர். 2016 PARI பணியாளர். திபெத்திய சமவெளியின் நாடோடி மேய்ப்பர் சமூகங்களின் வாழ்வை ஆவணப்படுத்தும் நீண்டகால பணியில் இருக்கிறார்.

Editor

Sarbajaya Bhattacharya

சர்பாஜயா பட்டாச்சார்யா பாரியின் மூத்த உதவி ஆசிரியர் ஆவார். அனுபவம் வாய்ந்த வங்க மொழிபெயர்ப்பாளர். கொல்கத்தாவை சேர்ந்த அவர், அந்த நகரத்தின் வரலாற்றிலும் பயண இலக்கியத்திலும் ஆர்வம் கொண்டவர்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.