hyperrealism-and-the-art-of-sathyapriya-ta

Madurai, Tamil Nadu

Nov 09, 2024

சத்யபிரியாவின் கலையும் ஹைபர்ரியலிசமும்

மதுரையை சேர்ந்த ஓவியரான சத்யபிரியா, இளம் வயதிலிருந்தே பல வகையான ஒடுக்குமுறைகளை சந்தித்து வந்திருக்கிறார். விளைவாக, நியாயமும் மனிதமும் நிறைந்த உலகை பிரதிபலிக்கும் கலையை நோக்கி அவர் திரும்பியிருக்கிறார்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

M. Palani Kumar

எம். பழனி குமார், பாரியில் புகைப்படக் கலைஞராக பணிபுரிகிறார். உழைக்கும் பெண்கள் மற்றும் விளிம்புநிலை மக்களின் வாழ்க்கைகளை ஆவணப்படுத்துவதில் விருப்பம் கொண்டவர். பழனி 2021-ல் Amplify மானியமும் 2020-ல் Samyak Drishti and Photo South Asia மானியமும் பெற்றார். தயாநிதா சிங் - பாரியின் முதல் ஆவணப் புகைப்பட விருதை 2022-ல் பெற்றார். தமிழ்நாட்டில் மலக்குழி மரணங்கள் குறித்து எடுக்கப்பட்ட 'கக்கூஸ்' ஆவணப்படத்தின் ஒளிப்பதிவாளராக இருந்தவர்.

Author

Sathyapriya

சத்யபிரியா, மதுரையை சேர்ந்த ஓவியர். ஹைபர்ரியலிச வகை ஓவியங்கள் வரைபவர்.

Editor

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.