hunger-in-the-belly-of-the-beast-ta

Jhargram, West Bengal

Aug 09, 2023

விலங்கின் வயிற்றிலுள்ள பசி

உலகப் பழங்குடி மக்களுக்கான சர்வதேச நாளன்று, மேற்கு வங்கத்தின் ஷபோர் பழங்குடி சமூகம் பற்றிய பார்வை. 70 வருடங்களுக்கு முன்பே குற்றப்பரம்பரை அடையாளம் நீங்கிவிட்டாலும் அவர்கள் இன்னும் சமூகரீதியிலான பாரபட்சத்தை எதிர்கொள்கின்றனர். வாழ முடியாமல் பட்டினியில் கிடந்து போராடுகின்றனர். குறைந்து வரும் காடுகளை உணவுக்கும் வாழ்வாதாரத்துக்கும் அவர்கள் சார்ந்திருக்கின்றனர்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Ritayan Mukherjee

ரிதாயன் முகர்ஜி கொல்கத்தாவை சேர்ந்த புகைப்படக் கலைஞரும் பாரியின் மூத்த மானியப் பணியாளரும் ஆவார். இந்திய மேய்ச்சல் பழங்குடி சமூகங்களின் வாழ்க்கைகள் குறித்த நீண்ட கால பணியில் அவர் இருக்கிறார்.

Editor

Priti David

பிரித்தி டேவிட் PARI-ன் நிர்வாக ஆசிரியர் ஆவார். காடுகள், ஆதிவாசிகள் மற்றும் வாழ்வாதாரம் பற்றி எழுதுகிறார். பிரித்தி பாரியின் கல்விப் பிரிவையும் வழிநடத்துகிறார். கிராமப்புற பிரச்சினைகளை வகுப்பறை மற்றும் பாடத்திட்டத்தில் கொண்டு வர பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் இணைந்து பணியாற்றுகிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.