farmers-in-the-capital-demands-unfulfilled-ta

New Delhi, Delhi

Mar 29, 2024

தலைநகரில் விவசாயிகள்: நிறைவேறாத கோரிக்கைகள்

2024, மார்ச் 14 அன்று நடைபெற்ற கிசான் மஸ்தூர் மகாபஞ்சாயத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள், தொழிலாளர்கள் டெல்லியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ராம்லீலா மைதானத்திற்கு அணிவகுத்துச் சென்றனர். அனைத்து விவசாயிகளுக்கும், குறிப்பாக பெண்களுக்கு நிலையான, சமமான வருமானத்தை மாற்றுவது போன்ற பல வாக்குறுதிகளை ஒன்றிய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று அவர்கள் கோரினர்

Translator

Savitha

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Editor

Priti David

ப்ரிதி டேவிட் பாரியின் நிர்வாக ஆசிரியர் ஆவார். பத்திரிகையாளரும் ஆசிரியருமான அவர் பாரியின் கல்விப் பகுதிக்கும் தலைமை வகிக்கிறார். கிராமப்புற பிரச்சினைகளை வகுப்பறைக்குள்ளும் பாடத்திட்டத்துக்குள்ளும் கொண்டு வர பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் இயங்குகிறார். நம் காலத்தைய பிரச்சினைகளை ஆவணப்படுத்த இளையோருடனும் இயங்குகிறார்.

Author

Namita Waikar

நமீதா வாய்கர் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். PARI-யின் நிர்வாக ஆசிரியர். அவர் வேதியியல் தரவு மையமொன்றில் பங்குதாரர். இதற்கு முன்னால் உயிரிவேதியியல் வல்லுனராக, மென்பொருள் திட்டப்பணி மேலாளராக பணியாற்றினார்.

Photographs

Ritayan Mukherjee

ரிதயன் முகர்ஜி, கொல்கத்தாவைச் சேர்ந்த புகைப்படக்காரர். 2016 PARI பணியாளர். திபெத்திய சமவெளியின் நாடோடி மேய்ப்பர் சமூகங்களின் வாழ்வை ஆவணப்படுத்தும் நீண்டகால பணியில் இருக்கிறார்.

Translator

Savitha

சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.