கிராமப்புற இந்தியாவில் பால்புதுமையரின் அன்றாட வாழ்க்கைகள்
பெரிய மெட்ரோ நகரங்களிலிருந்து தூரத்தில் வாழ்ந்து சொந்த வாழ்க்கையிலும் பணி வாழ்க்கையிலும் சமூக விலக்கத்தை எதிர்கொள்ளும் பால்புதுமையர் சமூகத்தினர் பற்றிய தரவுகளையும் குரல்களையும் ப்ரைட் மாதத்தில் பாரியின் நூலகம் கவனப்படுத்துகிறது
பாரி நூலகக் குழுவின் தீபாஞ்சலி சிங், ஸ்வதேஷ் ஷர்மா மற்றும் சிதித்தா சொனவனே ஆகியோர் மக்களின் அன்றாட வாழ்க்கைகள் குறித்த தகவல் பெட்டகத்தை உருவாக்கும் பாரியின் முயற்சிக்கு தேவையான ஆவணங்களை ஒழுங்கமைக்கின்றனர்.
See more stories
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.
See more stories
Author
Siddhita Sonavane
சித்திதா சொனாவனே ஒரு பத்திரிகையாளரும் பாரியின் உள்ளடக்க ஆசிரியரும் ஆவார். மும்பையின் SNDT பெண்களின் பல்கலைக்கழகத்தில் 2022ம் ஆண்டு முதுகலைப் பட்டம் பெற்றவர். அங்கு ஆங்கிலத்துறையின் வருகை ஆசிரியராக பணியாற்றுகிறார்.