every-house-is-like-a-graveyard-ta

Dharmapuri, Tamil Nadu

Feb 24, 2024

‘ஒவ்வொரு வீடும் சுடுகாடு போலிருக்கிறது’

தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரிக்கு அருகில் ஒரு பட்டாசு தொழிற்சாலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் எட்டு குழந்தைகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அதிர்ச்சியில் அந்த கிராமமே மௌனமாயிருக்கிறது. தீபாவளிக்கு ஒரு மாதத்திற்கு முன்பு நடந்த இந்த விபத்தில் கொல்லப்பட்ட அனைவரும் தலித் சிறுவர்கள், நெருங்கிய நண்பர்கள். கடன்களை அடைக்கவும், படிப்பு செலவுகளுக்கு பிற முக்கியமான செலவுகளுக்குமே அந்த வேலையில் சேர்ந்தார்கள்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

M. Palani Kumar

எம். பழனி குமார், பாரியில் புகைப்படக் கலைஞராக பணிபுரிகிறார். உழைக்கும் பெண்கள் மற்றும் விளிம்புநிலை மக்களின் வாழ்க்கைகளை ஆவணப்படுத்துவதில் விருப்பம் கொண்டவர். பழனி 2021-ல் Amplify மானியமும் 2020-ல் Samyak Drishti and Photo South Asia மானியமும் பெற்றார். தயாநிதா சிங் - பாரியின் முதல் ஆவணப் புகைப்பட விருதை 2022-ல் பெற்றார். தமிழ்நாட்டில் மலக்குழி மரணங்கள் குறித்து எடுக்கப்பட்ட 'கக்கூஸ்' ஆவணப்படத்தின் ஒளிப்பதிவாளராக இருந்தவர்.

Editor

Kavitha Muralidharan

கவிதா முரளிதரன் சென்னையில் வாழும் சுதந்திர ஊடகவியலாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். இந்தியா டுடே (தமிழ்) இதழின் ஆசிரியராகவும் அதற்கு முன்பு இந்து தமிழ் நாளிதழின் செய்திபிரிவு தலைவராகவும் இருந்திருக்கிறார். அவர் பாரியின் தன்னார்வலர்.