doing-it-the-write-way-ta

Ranchi, Jharkhand

Aug 09, 2024

‘எழுதி’ மொழியை காத்தல்

ஜார்க்கண்டின் பராஹியா, மால் பஹாரியா மற்றும் சபார் பழங்குடி சமூகங்கள் தங்களின் வாய்மொழி பாரம்பரியங்களை கொண்டு இலக்கண புத்தகங்களையும் மொழி அடிப்படைகளையும் உருவாக்கி அருகும் தாய்மொழிகளை காக்கும் பணியில் இருக்கின்றனர். அருகி வரும் மொழிகளுக்கான பாரியின் பணியிலிருந்து சர்வதேச பூர்வகுடி மக்கள் தினத்துக்கான கட்டுரை

Author

Devesh

Translator

Rajasangeethan

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Devesh

தேவேஷ் ஒரு கவிஞரும் பத்திரிகையாளரும் ஆவணப்பட இயக்குநரும் மொழிபெயர்ப்பாளரும் ஆவார். இந்தி மொழிபெயர்ப்பு ஆசிரியராக அவர் பாரியில் இருக்கிறார்.

Editor

Ritu Sharma

ரிது ஷர்மா, பாரியில், அழிந்துவரும் மொழிகளுக்கான உள்ளடக்க ஆசிரியர். மொழியியலில் எம்.ஏ. பட்டம் பெற்ற இவர், இந்தியாவின் பேசும் மொழிகளை பாதுகாத்து, புத்துயிர் பெறச் செய்ய விரும்புகிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.