dead-men-tell-tales-in-shivpuri-ta

Shivpuri, Madhya Pradesh

Dec 18, 2023

ஷிவ்புரியில் 'இறந்த' மனிதர்கள் சொல்லும் கதை

மத்தியப் பிரதேசத்தில், பல விவசாயிகள் 'இறந்ததாக' அறிவிக்கப்பட்டனர். இந்த பொய்யான மரணங்கள் பல கிராமங்களில், 'இறந்த'வர்களுக்கான இழப்பீடுகளை தனதாக்கிக்கொள்ளும் முனைப்பில் மோசடிக்காரர்கள் செய்த மோசடியின் ஒரு பகுதியாகும். 'இறந்த' மனிதர்கள், தாங்கள் உயிரோடு இருப்பதாக நிரூபிப்பதே கடினமாக உள்ளது

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Parth M.N.

பார்த். எம். என் 2017 முதல் பாரியின் சக ஊழியர், பல செய்தி வலைதளங்களுக்கு அறிக்கை அளிக்கும் சுதந்திர ஊடகவியலாளராவார். கிரிக்கெடையும், பயணங்களையும் விரும்புபவர்.

Editors

Priti David

ப்ரிதி டேவிட் பாரியின் நிர்வாக ஆசிரியர் ஆவார். பத்திரிகையாளரும் ஆசிரியருமான அவர் பாரியின் கல்விப் பகுதிக்கும் தலைமை வகிக்கிறார். கிராமப்புற பிரச்சினைகளை வகுப்பறைக்குள்ளும் பாடத்திட்டத்துக்குள்ளும் கொண்டு வர பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் இயங்குகிறார். நம் காலத்தைய பிரச்சினைகளை ஆவணப்படுத்த இளையோருடனும் இயங்குகிறார்.

Editors

Sarbajaya Bhattacharya

சர்பாஜயா பட்டாச்சார்யா பாரியின் மூத்த உதவி ஆசிரியர் ஆவார். அனுபவம் வாய்ந்த வங்க மொழிபெயர்ப்பாளர். கொல்கத்தாவை சேர்ந்த அவர், அந்த நகரத்தின் வரலாற்றிலும் பயண இலக்கியத்திலும் ஆர்வம் கொண்டவர்.

Translator

Ahamed Shyam

அகமது ஷ்யாம், சென்னையை சேர்ந்த சுயாதீன எழுத்தாளரும் பாடலாசிரியரும் ஆவார்.