இந்தியாவில் ஆயிரக்கணக்கான மக்கள் விழி வெண்படல நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். கண்புரைக்கு பிறகு, பார்வை பறி போவதற்கான முக்கியமான காரணமாக இருக்கும் இந்நோய் உருவாக லென்ஸ் மருந்துகள், வைரஸ்கள், ஸ்டெராய்டுகள் போன்ற பல காரணங்கள் இருக்கின்றன
ரிதயன் முகர்ஜி, கொல்கத்தாவைச் சேர்ந்த புகைப்படக்காரர். 2016 PARI பணியாளர். திபெத்திய சமவெளியின் நாடோடி மேய்ப்பர் சமூகங்களின் வாழ்வை ஆவணப்படுத்தும் நீண்டகால பணியில் இருக்கிறார்.
See more stories
Editor
P. Sainath
பி. சாய்நாத், பாரியின் நிறுவனர் ஆவார். பல்லாண்டுகளாக கிராமப்புற செய்தியாளராக இருக்கும் அவர், ’Everybody Loves a Good Drought' மற்றும் 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom' ஆகிய புத்தகங்களை எழுதியிருக்கிறார்.
See more stories
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.