attari-wagah-porters-caught-in-the-crosshairs-ta

Amritsar, Punjab

Jun 07, 2024

சுமை தூக்கும் தொழிலாளர்களின் சிரம எல்லைகள்

தங்களின் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் முன் வைக்கும் வலிமையான பிரதிநிதிதான் எல்லா வாக்காளர்களுக்கும் விருப்பம். பிரச்சினைக்குரிய இந்தியா- பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் வேலையின்றி இருக்கும் சுமை தூக்கும் தொழிலாளர்கள், 2024ம் தேர்தலில் அந்த விருப்பம் நடந்தேறும் என நம்புகிறார்கள்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Sanskriti Talwar

சன்ஸ்கிருதி தல்வார் புது டில்லியை சேர்ந்த சுயாதீனப் பத்திரிகையாளரும் PARI MMF-ன் 2023ம் ஆண்டு மானியப் பணியாளரும் ஆவார்.

Editor

Priti David

ப்ரிதி டேவிட் பாரியின் நிர்வாக ஆசிரியர் ஆவார். பத்திரிகையாளரும் ஆசிரியருமான அவர் பாரியின் கல்விப் பகுதிக்கும் தலைமை வகிக்கிறார். கிராமப்புற பிரச்சினைகளை வகுப்பறைக்குள்ளும் பாடத்திட்டத்துக்குள்ளும் கொண்டு வர பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் இயங்குகிறார். நம் காலத்தைய பிரச்சினைகளை ஆவணப்படுத்த இளையோருடனும் இயங்குகிறார்.

Editor

Sarbajaya Bhattacharya

சர்பாஜயா பட்டாச்சார்யா பாரியின் மூத்த உதவி ஆசிரியர் ஆவார். அனுபவம் வாய்ந்த வங்க மொழிபெயர்ப்பாளர். கொல்கத்தாவை சேர்ந்த அவர், அந்த நகரத்தின் வரலாற்றிலும் பயண இலக்கியத்திலும் ஆர்வம் கொண்டவர்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.