மாசி மாதத்தில் இருளர் சமூகத்தினர் சென்னைக்கருகே இருக்கும் மாமல்லபுரத்தில் கூடி, அவர்களின் தெய்வம் கன்னியம்மாவை சமாதானப்படுத்தி மீண்டும் திரும்பி வரக் கேட்பார்கள். மொத்த கடற்கரையிலும் பூசாரிகள் திருமணங்களை நடத்துவார்கள், குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவார்கள், ஆசிர்வாதம் வழங்குவார்கள்
ஸ்மிதா துமுலூரு பெங்களூரில் வாழும் ஓர் ஆவணப் புகைப்படக் கலைஞர். தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்த இவரது முந்தைய பணியில், ஊரக வாழ்வு பற்றிய இவரது செய்திகள், ஆவணப்படுத்தல் குறித்தும் பேசப்பட்டுள்ளது.
See more stories
Editor
Sarbajaya Bhattacharya
சர்பாஜயா பட்டாச்சார்யா பாரியின் மூத்த உதவி ஆசிரியர் ஆவார். அனுபவம் வாய்ந்த வங்க மொழிபெயர்ப்பாளர். கொல்கத்தாவை சேர்ந்த அவர், அந்த நகரத்தின் வரலாற்றிலும் பயண இலக்கியத்திலும் ஆர்வம் கொண்டவர்.
See more stories
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.