adivasis-of-jharkhand-landless-in-their-own-land-ta

Khunti, Jharkhand

Nov 19, 2024

சொந்த ஊரில் நிலமற்றிருக்கும் பழங்குடிகள்

புதிய டிஜிட்டல் இந்தியாவில் ஜார்க்கண்டின் பழங்குடி சமூகங்கள் தங்களின் சொந்த நிலங்கள் மற்றும் பொது நிலங்கள் மீதான உரிமைகளை மெல்ல இழந்து வருகின்றன

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Jacinta Kerketta

ஒராவோன் பழங்குடிச் சமூகத்தைச் சேர்ந்த ஜெசிந்தா கெர்கெட்டா ஒரு சுயாதீன எழுத்தாளரும் கிராமப்புற ஜார்கண்டைச் சேர்ந்த செய்தியாளரும் ஆவார். பழங்குடிச் சமூகங்களின் போராட்டங்கள் குறித்து கவிதைகள் படைத்து, அவர்கள் எதிர்கொள்ளும் அநீதிகளை நோக்கிக் கவனத்தை ஈர்க்கும் கவிஞர்.

Editor

Pratishtha Pandya

பிரதிஷ்தா பாண்டியா பாரியின் மூத்த ஆசிரியர் ஆவார். இலக்கிய எழுத்துப் பிரிவுக்கு அவர் தலைமை தாங்குகிறார். பாரிபாஷா குழுவில் இருக்கும் அவர், குஜராத்தி மொழிபெயர்ப்பாளராக இருக்கிறார். கவிதை புத்தகம் பிரசுரித்திருக்கும் பிரதிஷ்தா குஜராத்தி மற்றும் ஆங்கில மொழிகளில் பணியாற்றுகிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.