ஹியாலில்-அரைகுறையாக-கட்டப்பட்ட-வீடும்-உடைந்த-குடும்பமும்

Balangir, Odisha

May 14, 2021

ஹியாலில் அரைகுறையாக கட்டப்பட்ட வீடும் உடைந்த குடும்பமும்

ஒடிசாவின் பாலங்கீர் மாவட்டத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான சுபாரி புட்டல் 2019 ஆம் ஆண்டில் நான்கு மாத கால இடைவெளியில் தனது கணவரையும் மகனையும் இழந்தார் அதன் பின்னர் துக்கத்தால் சூழப்பட்ட அவர் குறையாத கடனும் முழுமை பெறாத வீட்டுடனும் போராடி வருகிறார்.

Translator

Soniya Bose

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Anil Sharma

அனில் சர்மா ஒடிசாவின் கண்டபஞ்சி நகரைச் சேர்ந்த வழக்கறிஞர். அவர் பிரதம மந்திரி ஊரக வளர்ச்சி திட்டத்தில நல்கையை பெற்று பணியாற்றியவர்.

Translator

Soniya Bose

உளவியல் மற்றும் சமூகவியல் இளநிலை பட்டதாரியான சோனியா போஸ், அவரவர் வாழ்நிலைகளிலிருந்து மக்களை புரிந்து கொள்வதில் ஆர்வம் மிக்கவர்.