வேலி-அடைக்கப்பட்ட-மேய்ச்சல்-பழங்குடிகளின்-வாழ்க்கைகள்

Ganderbal, Jammu and Kashmir

Jan 09, 2023

வேலி அடைக்கப்பட்ட மேய்ச்சல் பழங்குடிகளின் வாழ்க்கைகள்

ஒவ்வொரு வருடமும் இச்சமூகம் கஷ்மீரின் உயரமான இமயத்தில் ஏறி மேய்ச்சல் நிலங்களை தேடுகிறது. ராணுவத்தாலும் சுற்றுலா காரணங்களாலும் வேலி அடைக்கப்படும் நிலங்களும் அடிப்படை வசதிகள் இல்லாமையும் அவர்களின் வாழ்க்கைமுறையை அழிக்கும் நிலையில் இருக்கின்றன

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Ritayan Mukherjee

ரிதாயன் முகெர்ஜி கொல்கத்தாவை சேர்ந்த புகைப்படக் கலைஞரும் பாரியின் மூத்த மானியப் பணியாளரும் ஆவார். இந்தியாவின் மேய்ச்சல் மற்றும் நாடோடி சமூகங்களின் வாழ்க்கைகளை ஆவணப்படுத்தும் நீண்ட காலப் பணியில் இருக்கிறார்.

Author

Ovee Thorat

ஓவீ தோரட் மேய்ச்சலியத்திலும் அரசியல் சூழலியலிலும் ஆர்வம் கொண்ட சுயாதீன ஆய்வாளர்.

Editor

Priti David

பிரித்தி டேவிட் PARI-ன் நிர்வாக ஆசிரியர் ஆவார். காடுகள், ஆதிவாசிகள் மற்றும் வாழ்வாதாரம் பற்றி எழுதுகிறார். பிரித்தி பாரியின் கல்விப் பிரிவையும் வழிநடத்துகிறார். கிராமப்புற பிரச்சினைகளை வகுப்பறை மற்றும் பாடத்திட்டத்தில் கொண்டு வர பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் இணைந்து பணியாற்றுகிறார்.

Photo Editor

Binaifer Bharucha

பினாஃபர் பருச்சா மும்பையை தளமாகக் கொண்ட பகுதி நேரப் புகைப்படக் கலைஞர். PARI-ன் புகைப்பட ஆசிரியராகவும் உள்ளார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.