வீட்டிலேயே-ஏழு-குழந்தை-பெற்று-36-வயதில்-பாட்டி-ஆனவர்

Sheohar, Bihar

Aug 20, 2021

வீட்டிலேயே ஏழு குழந்தை பெற்று 36 வயதில் பாட்டி ஆனவர்

ஷாந்தி மஞ்சி ஏழு குழந்தைகளை முசாகர் கிராமத்தில் பெற்றெடுத்திருக்கிறார். இங்கிருக்கும் சிலர் மட்டுமே சுகாதார வசதிகள் பெறுகின்றனர். பலருக்கு பிரசவத்துக்கு உதவும் சுகாதார மையம் இருப்பது கூட தெரியாது

Illustration

Priyanka Borar

Translator

Rajasangeethan

Editor and Series Editor

Sharmila Joshi

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Kavitha Iyer

கவிதா ஐயர் 20 ஆண்டுகளாக பத்திரிகையாளராக இருந்து வருகிறார். ‘லேண்ட்ஸ்கேப்ஸ் ஆஃப் லாஸ்: தி ஸ்டோரி ஆஃப் ஆன் இந்திய வறட்சி’ (ஹார்பர்காலின்ஸ், 2021) என்ற புத்தகத்தை எழுதியவர்.

Illustration

Priyanka Borar

ப்ரியங்கா போரர், தொழில்நுட்பத்தில் பல விதமான முயற்சிகள் செய்வதன் மூலம் புதிய அர்த்தங்களையும் வெளிப்பாடுகளையும் கண்டடையும் நவீன ஊடக கலைஞர். கற்றுக் கொள்ளும் நோக்கிலும் விளையாட்டாகவும் அவர் அனுபவங்களை வடிவங்களாக்குகிறார், அதே நேரம் பாரம்பரியமான தாள்களிலும் பேனாவிலும் அவரால் எளிதாக செயல்பட முடியும்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.

Editor and Series Editor

Sharmila Joshi

ஷர்மிளா ஜோஷி, PARI-ன் முன்னாள் நிர்வாக ஆசிரியர் மற்றும் எழுத்தாளர். அவ்வப்போது கற்பிக்கும் பணியும் செய்கிறார்.