ஊரடங்கால் மகாராஷ்டிராவைச் சேர்ந்த இந்த தன்கர் நாடோடி குடும்பங்களுக்கு செம்மறி ஆடு விற்பனை சரிவு, கிராம திடல்களைத் தாண்ட கட்டுப்பாடுகள், போதிய மளிகைப் பொருட்கள் இல்லாமை போன்ற சூழலை உருவாக்கியுள்ளது. இச்சூழலையும் அவர்கள் கடக்கவே முயல்கின்றனர்
ஷ்ரத்தா அகர்வால் பீப்பில்’ஸ் ஆர்கைவ் ஆஃப் ரூரல் இந்தியாவில் செய்தியாளராகவும், உள்ளடக்க ஆசிரியராகவும் உள்ளார்.
See more stories
Translator
Savitha
சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.