ரச்செனஹல்லியில்-ஊரடங்கு-நிவாரணத்துக்கான-தேடல்

Bengaluru, Karnataka

Jul 13, 2020

ரச்செனஹல்லியில் ஊரடங்கு நிவாரணத்துக்கான தேடல்

வடக்கு பெங்களூரின் குப்பத்தில் வசிக்கும் புலம்பெயர் அன்றாடக்கூலிகளின் சேமிப்பு தீர்ந்துவிட்டது. உணவு இல்லை. வீட்டு வாடகை கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு உணவு கொடுக்க வேண்டும். தங்களின் பசியையும் தணிக்க வேண்டும்.

Translator

Rajasangeethan

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Sweta Daga

ஸ்வேதா தாகா பெங்களூருவை சேர்ந்த எழுத்தாளர் மற்றும் புகைப்படக் கலைஞர் ஆவார். 2015ம் ஆண்டில் பாரி மானியப் பணியில் இணைந்தவர். பல்லூடக தளங்களில் பணியாற்றும் அவர், காலநிலை மாற்றம் மற்றும் பாலின, சமூக அசமத்துவம் குறித்தும் எழுதுகிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.