வடக்கு பெங்களூரின் குப்பத்தில் வசிக்கும் புலம்பெயர் அன்றாடக்கூலிகளின் சேமிப்பு தீர்ந்துவிட்டது. உணவு இல்லை. வீட்டு வாடகை கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு உணவு கொடுக்க வேண்டும். தங்களின் பசியையும் தணிக்க வேண்டும்.
ஸ்வேதா தாகா பெங்களூருவை சேர்ந்த எழுத்தாளர் மற்றும் புகைப்படக் கலைஞர் ஆவார். 2015ம் ஆண்டில் பாரி மானியப் பணியில் இணைந்தவர். பல்லூடக தளங்களில் பணியாற்றும் அவர், காலநிலை மாற்றம் மற்றும் பாலின, சமூக அசமத்துவம் குறித்தும் எழுதுகிறார்.
See more stories
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.