மெல்லிய-சிவப்புக்-கோட்டில்-நிற்கும்-சித்தூர்-தக்காளி-விவசாயிகள்

Chittoor, Andhra Pradesh

Dec 02, 2021

மெல்லிய சிவப்புக் கோட்டில் நிற்கும் சித்தூர் தக்காளி விவசாயிகள்

வறட்சி, ஊசலாடும் விலைவாசி மற்றும் அதிக மழை ஆகியவை ஆந்திராவின் ராயல்சீமாப் பகுதி தக்காளி விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. அமர்நாத் ரெட்டி மற்றும் சின்னா ரெட்டப்பா போன்ற விவசாயிகளின் நிலையை பெருந்தொற்று இன்னும் மோசமாகி இருக்கிறது

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

G. Ram Mohan

ஜி.ராம் மோகன், திருப்பதியைச் சேர்ந்த சுதந்திர ஊடகவியலாளர். கல்வி, விவசாயம் மற்றும் சுகாதரத்தில் இவர் கவனம் செலுத்துகிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.