முள்ளும்-மலரும்---சந்திரா-சுப்பிரமணியன்

Sivagangai, Tamil Nadu

Aug 09, 2017

முள்ளும் மலரும் - சந்திரா சுப்பிரமணியன்

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த விவசாயியும், விற்பனையாளரும், இரண்டு குழந்தைகளுக்குத் தாயுமான சந்திரா சுப்பிரமணியன், இந்த வாரம் ‘homepreneur' விருதினைப் பெற்றிருக்கிறார். PARI அமைப்பு முதன் முதலில் இவர் குறித்து 2016-ல் எழுதியது. இவருடைய வளர்ச்சியையும், எதிர்காலத் திட்டங்களையும், புதிதாய் வளர்த்துவரும் சம்பங்கிச் செடிகளையும் பற்றித் தற்பொழுது தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Aparna Karthikeyan

அபர்ணா கார்த்திகேயன் ஒரு சுயாதீன பத்திரிகையாளர், எழுத்தாளர் மற்றும் PARI-யின் மூத்த மானியப் பணியாளர். 'Nine Rupees an Hour'என்னும் அவருடைய புத்தகம் தமிழ்நாட்டில் காணாமல் போகும் வாழ்வாதாரங்களைப் பற்றிப் பேசுகிறது. குழந்தைகளுக்கென ஐந்து புத்தகங்கள் எழுதியிருக்கிறார். சென்னையில் அபர்ணா அவரது குடும்பம் மற்றும் நாய்களுடன் வசிக்கிறார்.

Translator

Vishnu Varatharajan

இயந்திரப் பொறியியல் பட்டதாரியான விஷ்ணு வரதராஜன் தமிழில் கட்டுரைகளை மொழிபெயர்ப்பதில் விருப்பமுள்ளவர். அவரைத் தொடர்பு கொள்ள @vishnutshells