மும்பையில்-வீடில்லாதவர்கள்-எங்கள்-முகக்கவசம்-தண்ணீரில்-சென்றுவிட்டது

Mumbai, Maharashtra

Dec 02, 2020

மும்பையில் வீடில்லாதவர்கள்: ‘எங்கள் முகக்கவசம் தண்ணீரில் சென்றுவிட்டது’

நடைபாதையில் வசித்து வரும் மீனாவும் அவரது குடும்பமும் நகரில் உள்ள பல வீடில்லாதவர்களைப் போல குறைவான வருமானமும் எந்த சுகாதார வசதிகள் இன்றியும் வாழ்ந்து வருகிறார்கள். தற்போது பருவமழை மற்றும் தொற்றுநோய் காலத்தில் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Aakanksha

ஆகாங்ஷா பாரியில் செய்தியாளராகவும் புகைப்படக் கலைஞராகவும் இருக்கிறார். கல்விக் குழுவின் உள்ளடக்க ஆசிரியரான அவர், கிராமப்புற மாணவர்கள் தங்களைச் சுற்றியுள்ள விஷயங்களை ஆவணப்படுத்த பயிற்சி அளிக்கிறார்.

Translator

V Gopi Mavadiraja

வி கோபி மாவடிராஜா, முழுநேர மொழிபெயர்ப்பாளர் மற்றும் சுதந்திர ஊடகவியலாளர். கதைகளிலும் விளையாட்டு இதழியலிலும் ஆர்வம் கொண்டவர்.

Editor

Sharmila Joshi

ஷர்மிளா ஜோஷி, PARI-ன் முன்னாள் நிர்வாக ஆசிரியர் மற்றும் எழுத்தாளர். அவ்வப்போது கற்பிக்கும் பணியும் செய்கிறார்.