முடிவுக்கு-வந்த-தொந்தரவு---கருத்தடை-செய்துகொண்ட-நேகா

Sultanpur, Uttar Pradesh

Mar 11, 2020

‘முடிவுக்கு வந்த தொந்தரவு’ – கருத்தடை செய்துகொண்ட நேகா

2016-ம் ஆண்டு உச்சநீதிமன்ற தீர்ப்பிற்குப் பிறகு கருத்தடை முகாம்கள் ‘கருத்தடை நாளாக’ மாற்றம் அடைந்தன. ஆனால் இன்றும் பெண்களே பெரும்பாலும் இந்த அறுவை சிகிச்சைகளுக்கு உள்ளாகிறார்கள். அதுவும் உத்தரபிரதேசத்தில் உள்ள பலர், நவீன கருத்தடை முறைகளை பயன்படுத்தும் வாய்ப்பின்றி இந்த அறுவை சிகிச்சையை செய்கிறார்கள்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Anubha Bhonsle

அனுபா போன்ஸ்லே, 2015 ல் பாரியின் நல்கையை பெற்றவர். சுதந்திர பத்திரிகையாளர் மற்றும் ICFJ Knight நல்கையை பெற்றவர். இவருடைய Mother, where's my country? என்கிற புத்தகம் மணிப்பூரின் சிக்கலான வரலாறு, ஆயுதப் படைகளின் சிறப்பு அதிகார சட்டம் , அதன் தாக்கம் போன்றவற்றை பேசும் புத்தகம்.

Translator

V. Gopi Mavadiraja

வி. கோபி மாவடிராஜா, முழுநேர மொழிபெயர்ப்பாளர் மற்றும் சுதந்திர ஊடகவியலாளர். கதைகளிலும் விளையாட்டு இதழியலிலும் ஆர்வம் கொண்டவர்.

Illustration

Priyanka Borar

ப்ரியங்கா போரர், தொழில்நுட்பத்தில் பல விதமான முயற்சிகள் செய்வதன் மூலம் புதிய அர்த்தங்களையும் வெளிப்பாடுகளையும் கண்டடையும் நவீன ஊடக கலைஞர். கற்றுக் கொள்ளும் நோக்கிலும் விளையாட்டாகவும் அவர் அனுபவங்களை வடிவங்களாக்குகிறார், அதே நேரம் பாரம்பரியமான தாள்களிலும் பேனாவிலும் அவரால் எளிதாக செயல்பட முடியும்.

Editor

Hutokshi Doctor

Series Editor

Sharmila Joshi

ஷர்மிளா ஜோஷி, PARI-ன் முன்னாள் நிர்வாக ஆசிரியர் மற்றும் எழுத்தாளர். அவ்வப்போது கற்பிக்கும் பணியும் செய்கிறார்.