மின்சாரத்துக்காக-பலி-கொடுக்கப்பட்ட-கானமயில்-பறவை

Jaisalmer, Rajasthan

Apr 19, 2023

மின்சாரத்துக்காக பலி கொடுக்கப்பட்ட கானமயில் பறவை

இரண்டு வருடங்களுக்கு முன் ஏப்ரல் 19, 2021 அன்று, பூமியில் கானமயில்கள் வசிக்கும் ஒரே இடத்திலுள்ள உயரழுத்த மின் தடங்கள் பூமிக்கு அடியில் கொண்டு செல்லப்பட வேண்டுமென உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. தொடர்ந்து வரும் மரணங்களில் மார்ச் 2023ம் உயிரிழந்த கானமயிலும் சேர்ந்திருக்கிறது

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Priti David

ப்ரிதி டேவிட் பாரியின் நிர்வாக ஆசிரியர் ஆவார். பத்திரிகையாளரும் ஆசிரியருமான அவர் பாரியின் கல்விப் பகுதிக்கும் தலைமை வகிக்கிறார். கிராமப்புற பிரச்சினைகளை வகுப்பறைக்குள்ளும் பாடத்திட்டத்துக்குள்ளும் கொண்டு வர பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் இயங்குகிறார். நம் காலத்தைய பிரச்சினைகளை ஆவணப்படுத்த இளையோருடனும் இயங்குகிறார்.

Photographs

Urja

உர்ஜா, பாரியின் மூத்த உதவி காணொளி தொகுப்பாளர். ஆவணப்பட இயக்குநரான அவர் கைவினையையும் வாழ்க்கைகளையும் சூழலையும் ஆவணப்படுத்துவதில் ஆர்வம் கொண்டிருக்கிறார். பாரியின் சமூக ஊடகக் குழுவிலும் இயங்குகிறார்.

Photographs

Radheshyam Bishnoi

ராதேஷ்யம் பிஷ்னோய் ஒரு வன உயிர் புகைப்படக் கலைஞர். ராஜஸ்தானின் பொகரான் தாலுகாவிலுள்ள தோலியாவை சேர்ந்த இயற்கை ஆர்வலர். கானமயில் மற்றும் பிற பறவைகள், விலங்குகள் ஆகியவற்றை வேட்டையாடுவதற்கு எதிராகவும் பாதுகாக்கவும் அவர் இயங்குகிறார்.

Editor

P. Sainath

பி. சாய்நாத், பாரியின் நிறுவனர் ஆவார். பல்லாண்டுகளாக கிராமப்புற செய்தியாளராக இருக்கும் அவர், ’Everybody Loves a Good Drought' மற்றும் 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom' ஆகிய புத்தகங்களை எழுதியிருக்கிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.