மரணத்துக்கு துக்கம் அனுசரிப்போம், அவரின் வாழ்க்கையை கொண்டாடுவோம் - கண்பதி பால் யாதவ் (1920-2021)
இந்தியாவில் இன்னமும் எஞ்சியிருக்கும் கடைசி விடுதலை போராட்ட வீரர்களில் இந்த 101 வயது மனிதரும் ஒருவர். சங்க்லி மாவட்டத்தின் டூஃபான் சேனாவில் 1943ம் ஆண்டு நிகழ்ந்த புரட்சிகர தலைமறைவு வாழ்க்கைக்கான தூதுவராக இருந்தவர். இறுதிக்காலம் வரை சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தவர்.
பி. சாய்நாத், பாரியின் நிறுவனர் ஆவார். பல்லாண்டுகளாக கிராமப்புற செய்தியாளராக இருக்கும் அவர், ’Everybody Loves a Good Drought' மற்றும் 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom' ஆகிய புத்தகங்களை எழுதியிருக்கிறார்.
See more stories
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.