ஊரடங்கால் நெடுஞ்சாலைகளுக்கு வந்துள்ள கோடிக்கணக்கானவர்கள் வடக்கு, கிழக்கு இந்திய மாநிலங்களின் ஆயிரக்கணக்கான கிராமங்களை நோக்கி பயணிக்கின்றனர். மத்திய இந்தியாவின் நாக்பூர் நகரை பெருந்தொகையிலான மக்கள் கடக்கின்றனர்
சுதர்ஷன் சகார்கர் நாக்பூரை சேர்ந்த புகைப்பட பத்திரிகையாளர்.
See more stories
Translator
Savitha
சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.