மது-தயாரிப்பதை-நிறுத்தினால்-நாங்கள்-சாவோம்

Jehanabad, Bihar

Jun 08, 2022

‘மது தயாரிப்பதை நிறுத்தினால் நாங்கள் சாவோம்’

வறுமை, சமூக இழிவு மற்றும் வேலை வாய்ப்புகள் இல்லாமை ஆகியவை பீகாரில் உள்ள முசாஹர் சமூகத்தை, இலுவை மது காய்ச்சி வருமானமீட்டத் தூண்டுகிறது, மாநிலத்தில் அதன் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Umesh Kumar Ray

உமேஷ் குமார் ரே, 2025ம் ஆண்டின் பாரி தஷிலா மானியப் பணியாளர் ஆவார். 2022ம் ஆண்டில் பாரியின் மானியப் பணியாளராக இருந்தவர். பிகாரை சேர்ந்த அவர், விளிம்புநிலை மக்களை பற்றி எழுதி வருகிறார்.

Editor

S. Senthalir

எஸ்.செந்தளிர் பாரியில் செய்தியாளராகவும் உதவி ஆசிரியராகவும் இருக்கிறார். பாரியின் மானியப்பண்யில் 2020ம் ஆண்டு இணைந்தார். பாலினம், சாதி மற்றும் உழைப்பு ஆகியவற்றின் குறுக்குவெட்டு தளங்களை அவர் செய்தியாக்குகிறார். 2023ம் ஆண்டின் வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக்கழகத்தின் செவெனிங் தெற்காசியா இதழியல் திட்ட மானியப்பணியில் இருந்தவர்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.