பெல்டாங்கடி-பசுக்களுக்கு-மணி-கட்டும்-ஹூக்ரப்பா

Dakshina Kannada district, Karnataka

May 27, 2022

பெல்டாங்கடி பசுக்களுக்கு மணி கட்டும் ஹூக்ரப்பா

இக்காணொளியில் பசுக்களுக்கு மூங்கிலில் மணி செய்யும் நுட்பமான கலையை கர்நாடகாவின் தக்ஷிண கன்னடா மாவட்டம் ஷிபாஜி கிராமத்தில் மிச்சமுள்ள கைவினை கலைஞர்களில் ஒருவர் விளக்குகிறார்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Reporter

Vittala Malekudiya

விட்டலா மலிகுடியா ஒரு பத்திரிகையாளர், 2017 முதல் பாரியில் உள்ளார். இவர் தக்ஷிண கன்னடா மாவட்டம், பெல்டாங்கடி தாலுக்காவில் உள்ள குத்ரிமுக் தேசிய பூங்காவின் குத்லுரு கிராமத்தில் வசிப்பவர். இவர் வனவாசிகளான மலிகுடியா பழங்குடியைச் சேர்ந்தவர். மங்களூர் பல்கலைக்கழகத்தில் முதுநிலை ஊடகவியல் மற்றும் மக்கள் தொடர்பியலில் பட்டம் பெற்றவர். இப்போது ‘பிரஜாவனி’ கன்னட செய்தித்தாளின் பெங்களூர் அலுவலகத்தில் இவர் வேலை செய்கிறார்.

Editor

Vinutha Mallya

வினுதா மல்யா பாரியின் ஆசிரியர் குழு தலைவர். இருபது வருடங்களுக்கும் மேலாக அவர் பத்திரிகையாளராகவும் ஆசிரியராகவும் இருந்து செய்திகளையும் புத்தகங்களையும் எழுதியிருக்கிறார்.

Translator

Savitha

சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.