13 பேரைக் கொலை செய்ததாகக் கருதப்படும் T1 எனும் பெண் புலி நவம்பர் 2-ல் யவத்மால் மாவட்டத்தில் கொல்லப்பட்டது. இந்த சம்பவத்துக்கு முந்தைய வாரங்களில் நூற்றுக் கணக்கான வனத்துறை ஊழியர்கள் புலி வேட்டைக்காகப் பல உத்திகளையும் கையாண்டபோது என்ன நடந்தது என்பதைத் தெரிந்து கொள்வோம்.
ஜெய்தீப் ஹார்டிகர் நாக்பூரிலிருந்து இயங்கும் பத்திரிகையாளரும் எழுத்தாளரும் ஆவார். PARI அமைப்பின் மைய உறுப்பினர்களுள் ஒருவர். அவரைத் தொடர்பு கொள்ள @journohardy.