பெங்கால் முதல் சட்டிஸ்கர் வரை தேனீக்களை துரத்தி: ஒரு சுவாரஸ்ய பயணம்
சுந்தர்பன்சில் தேன் சேகரிப்பவர்கள் சில நேரங்களில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கட்டிடங்களில் உள்ள பெரிய, பெரிய தேன் அடைகளை அகற்றுவதற்கு அழைக்கப்படுவார்கள். அவர்களுக்கு தேன் மற்றும் அதலிருந்து கிடைக்கும் பொருட்கள்தான் கட்டணம். தாம்தாரி மாவட்டத்தில் இந்தக்குழுவினர்தான் அந்த வேலையை செய்து வருகிறார்கள்
புருஷோத்தம் தாகூர், 2015ல் பாரியின் நல்கையைப் பெற்றவர். அவர் ஒரு ஊடகவியலாளர் மற்றும் ஆவணப்பட இயக்குநர். தற்போது அஸிஸ் பிரேம்ஜி அமைப்பில் வேலைப் பார்க்கிறார். சமூக மாற்றத்துக்கான கட்டுரைகளை எழுதுகிறார்.
See more stories
Translator
Priyadarshini R.
பிரியதர்சினி R., மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆராய்ச்சி மாணவி. தினமலர், தினகரன் போன்ற நாளிதழ்களிலும், சன் டிவி உள்ளிட்ட செய்தி ஊடகங்களிலும் செய்தியாளராக பணியாற்றியவர்.