ஆந்திர பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில் புகையிலை விவசாயம் நிலைக்க முடியாத ஒன்றாக இப்போது மாறிவிட்டது. அதிக விலை, மழையின்மை, நிலத்தடி நீரின் சரிவு, குறைவான விலை, அதிகரிக்கும் கடன் போன்றவை நூற்றாண்டு பழமையான விவசாயத்தை விவசாயிகள் கைவிடச் செய்கிறது
ராகுல் மகண்டி ஒரு சுயாதீன பத்திரிகையாளர். 2017ம் ஆண்டின் பயிற்சிப் பணியாளர். ஆந்திராவின் விஜயவாடாவை சேர்ந்தவர்.
See more stories
Translator
Savitha
சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.