பலியெடுத்த-உத்தரப்பிரதேச-பஞ்சாயத்து-தேர்தல்கள்

Lucknow, Uttar Pradesh

May 11, 2021

பலியெடுத்த உத்தரப்பிரதேச பஞ்சாயத்து தேர்தல்கள்

உத்தரப்பிரதேச பஞ்சாயத்து தேர்தல் பணியிலிருந்த 700க்கும் மேலான பள்ளி ஆசிரியர்கள் கோவிட்-19 பாதிப்பால் உயிரிழந்திருக்கின்றனர். இன்னும் பலர் ஆபத்தில் இருக்கின்றனர். 30 நாட்களுக்குள் 8 லட்சம் புதிய பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.

Translator

Rajasangeethan

Lead Illustration

Antara Raman

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Jigyasa Mishra

ஜிக்யாசா மிஸ்ரா பொதுச் சுகாதாரம் மற்றும் சமூக விடுதலை பற்றி தாகூர் குடும்ப அறக்கட்டளையின் மானியம் கொண்டு சேகரிக்கும் பணியைச் செய்கிறார். இந்த கட்டுரையை பொறுத்தவரை எந்தவித கட்டுப்பாட்டையும் தாகூர் குடும்ப அறக்கட்டளை கொண்டிருக்கவில்லை.

Lead Illustration

Antara Raman

அந்தரா ராமன் ஓவியராகவும் வலைதள வடிவமைப்பாளராகவும் இருக்கிறார். சமூக முறைகல் மற்றும் புராண பிம்பங்களில் ஆர்வம் கொண்டவர். பெங்களூருவின் கலை, வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பத்துக்கான சிருஷ்டி நிறுவனத்தின் பட்டதாரி. ஓவியமும் கதைசொல்லல் உலகமும் ஒன்றுக்கொன்று இயைந்தது என நம்புகிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.