பருத்தி-இப்போது-பெரும்-தலைவலி-ஆகிவிட்டது

Rayagada, Odisha

Nov 07, 2019

'பருத்தி இப்போது பெரும் தலைவலி ஆகிவிட்டது'

ஒடிசாவின் ராயகடா மாவட்டம் வழியாக ஒரு தீவிரமான ரசாயன உரங்களைப் பயன்படுத்தும் Bt பருத்தியின் ஒற்றைப் பயிர் சாகுபடி முறை பரவி வருகிறது - அது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கிறது, கடன்களை அதிகப்படுத்துகிறது, பாரம்பரிய அறிவினை மாற்றங்கள் கொண்டு வர முடியாதபடி அழித்துக் கொண்டிருக்கிறது மற்றும் பருவநிலை நெருக்கடிக்கான விதைகளை விதைத்து கொண்டிருக்கிறது

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Reporting

Aniket Aga

அனிகேத் அகா மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் உதவிப் பேராசிரியர்.

Translator

Soniya Bose

உளவியல் மற்றும் சமூகவியல் இளநிலை பட்டதாரியான சோனியா போஸ், அவரவர் வாழ்நிலைகளிலிருந்து மக்களை புரிந்து கொள்வதில் ஆர்வம் மிக்கவர்.

Reporting

Chitrangada Choudhury

சித்ரங்கதா சௌத்ரி ஒரு சுதந்திர ஊடகவியலாளர் மற்றும் பாரியின் மையக் குழு உறுப்பினர்.

Editor

P. Sainath

பி. சாய்நாத், பாரியின் நிறுவனர் ஆவார். பல்லாண்டுகளாக கிராமப்புற செய்தியாளராக இருக்கும் அவர், ’Everybody Loves a Good Drought' மற்றும் 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom' ஆகிய புத்தகங்களை எழுதியிருக்கிறார்.

Series Editors

P. Sainath

பி. சாய்நாத், பாரியின் நிறுவனர் ஆவார். பல்லாண்டுகளாக கிராமப்புற செய்தியாளராக இருக்கும் அவர், ’Everybody Loves a Good Drought' மற்றும் 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom' ஆகிய புத்தகங்களை எழுதியிருக்கிறார்.

Series Editors

Sharmila Joshi

ஷர்மிளா ஜோஷி, PARI-ன் முன்னாள் நிர்வாக ஆசிரியர் மற்றும் எழுத்தாளர். அவ்வப்போது கற்பிக்கும் பணியும் செய்கிறார்.