படகுகளும்-தமக்கு-உரியவர்களை-இழந்துகொண்டிருக்க-வேண்டும்

Chitrakoot, Madhya Pradesh

Jun 15, 2020

’படகுகளும் தமக்கு உரியவர்களை இழந்துகொண்டிருக்க வேண்டும்’

கோவிட் -19 பொதுமுடக்கமானது, மத்தியப்பிரதேச மாநிலம், சித்திரகூட்டின் நிசாத் சமூகப் படகுக்காரர்களின் வாழ்வாதாரத்தை துவம்சம் செய்துவிட்டது. கர்ப்பிணித் தாயும் இணையரை இழந்தவருமான சுஷ்மாதேவி போன்ற பலருக்கு ரேசன் அட்டைகூட இல்லை

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Jigyasa Mishra

ஜிக்யாசா மிஸ்ரா பொதுச் சுகாதாரம் மற்றும் சமூக விடுதலை பற்றி தாகூர் குடும்ப அறக்கட்டளையின் மானியம் கொண்டு சேகரிக்கும் பணியைச் செய்கிறார். இந்த கட்டுரையை பொறுத்தவரை எந்தவித கட்டுப்பாட்டையும் தாகூர் குடும்ப அறக்கட்டளை கொண்டிருக்கவில்லை.

Translator

R. R. Thamizhkanal

இர. இரா. தமிழ்க்கனல், பொதுக்கொள்கைகள் ஆட்சியியலில் முனைப்புக்கொண்ட சுதந்திரப் பத்திரிகையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். சென்னையை மையமாகக் கொண்டவர்.