நோட்டுத்-தடையால்-நசுக்கப்படும்-நாசிக்-தக்காளிகள்

Nashik, Maharashtra

Jan 09, 2017

நோட்டுத் தடையால் நசுக்கப்படும் நாசிக் தக்காளிகள்

இந்தியாவில் நான்கில் ஒரு பங்கு தக்காளி மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில்தான் உற்பத்தியாகின்றன. அங்கு தற்பொழுது தக்காளிக் கொடிகளை அதைப் பயிரிட்ட விவசாயிகளே அழித்துக்கொண்டிருக்கிறார்கள். நவம்பர் 8 பண மதிப்புக் குறைப்பிற்குப் பிறகு நடந்த விலை வீழ்ச்சியின் விளைவாக, வரலாறு காணாத அளவுக்கு அவை அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Aniket Aga

அனிகேத் அகா மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் உதவிப் பேராசிரியர்.

Author

Chitrangada Choudhury

சித்ரங்கதா சௌத்ரி ஒரு சுதந்திர ஊடகவியலாளர் மற்றும் பாரியின் மையக் குழு உறுப்பினர்.

Translator

Vishnu Varatharajan

இயந்திரப் பொறியியல் பட்டதாரியான விஷ்ணு வரதராஜன் தமிழில் கட்டுரைகளை மொழிபெயர்ப்பதில் விருப்பமுள்ளவர். அவரைத் தொடர்பு கொள்ள @vishnutshells