கேரள மாநிலத்தில் நெல் சாகுபடி கடந்த பல வருடங்களாகவே படிப்படியாகக் குறைந்து வந்துள்ளது. இதற்கான காரணங்கள் பல- அவற்றுள் குறிப்பிடத்தக்கது, அதிகபட்சமாக பணப்பயிர் சாகுபடி. ஆனால் உள்ளாட்சி அமைப்புகளும், சமூக அமைப்புகளும், குழுக்களும், சங்கங்களும் ஒருங்கிணைந்து நெடுங்காலமாக வறண்டுக் கிடக்கும் தரிசு நிலங்களை மீட்டெடுக்கும் பணியில் இறங்கியுள்ளன
விஷாகா ஜார்ஜ் பாரியின் மூத்த செய்தியாளர். பெங்களூருவை சேர்ந்தவர். வாழ்வாதாரங்கள் மற்றும் சூழலியல் சார்ந்து அவர் எழுதி வருகிறார். பாரியின் சமூக தளத்துக்கும் தலைமை தாங்குகிறார். கிராமப்புற பிரச்சினைகளை பாடத்திட்டத்திலும் வகுப்பறையிலும் கொண்டு வரக் கல்விக்குழுவுடன் பணியாற்றுகிறார். சுற்றியிருக்கும் சிக்கல்களை மாணவர்கள் ஆவணப்படுத்த உதவுகிறார்.
See more stories
Author
Noel Benno
நோயல் பென்னோ அமெரிக்க இந்திய அறக்கட்டளையின் William J Clinton மானியப்பணியில் இருந்தவர். . தற்போது பெங்களூரின் உள்ள இந்தியப் பல்கலைக்கழகத்தின் தேசிய சட்டப் பள்ளியில் பொதுக்கொள்கை பயின்று வருகிறார்.
See more stories
Translator
Sandhya Ganesan
சந்தியா கணேசன் காண்டெண்ட் ரைட்டர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் மாண்டிசரி ஆசிரியை. கார்பரேட் செக்டரிலும் பல வருட அனுபவம் கொண்டவர். தற்போது Enabled Content என்ற பெயரில், குழந்தைகளுக்கான காண்டெண்ட் உருவாக்கவதில் ஈடுபட்டுள்ளார்.