நீலகிரியில்-மதுக்கடைகளுக்கு-எதிராக-வாக்களிக்கும்-ஆதிவாசிகள்

The Nilgiris, Tamil Nadu

May 21, 2019

நீலகிரியில் மதுக்கடைகளுக்கு எதிராக வாக்களிக்கும் ஆதிவாசிகள்

கூடலூர் வட்டத்திலுள்ள பெண்கள் மதுபானக்கடைகளே அவர்களது குடும்பத்தை சீரழிப்பதாய் கூறுகின்றனர். எந்வொரு வேட்பாளரும் இதைப்பற்றி கண்டு கொண்டதாய் தெரியவில்லை , ஆனால் இன்றைய வாக்களிப்பிற்கு பிறகு இந்நிலை மாறும் என்று நம்புகின்றனர்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Vishaka George

விஷாகா ஜார்ஜ் பாரியின் மூத்த செய்தியாளர். பெங்களூருவை சேர்ந்தவர். வாழ்வாதாரங்கள் மற்றும் சூழலியல் சார்ந்து அவர் எழுதி வருகிறார். பாரியின் சமூக தளத்துக்கும் தலைமை தாங்குகிறார். கிராமப்புற பிரச்சினைகளை பாடத்திட்டத்திலும் வகுப்பறையிலும் கொண்டு வரக் கல்விக்குழுவுடன் பணியாற்றுகிறார். சுற்றியிருக்கும் சிக்கல்களை மாணவர்கள் ஆவணப்படுத்த உதவுகிறார்.

Translator

Soniya Bose

உளவியல் மற்றும் சமூகவியல் இளநிலை பட்டதாரியான சோனியா போஸ், அவரவர் வாழ்நிலைகளிலிருந்து மக்களை புரிந்து கொள்வதில் ஆர்வம் மிக்கவர்.