நிதி-சேர்க்கையால்-முலா-வீழ்த்தப்பட்ட-போது

Sitapur, Uttar Pradesh

Jun 05, 2021

'நிதி சேர்க்கையால் முலா வீழ்த்தப்பட்ட போது'

சில மாதங்களுக்கு முன்னர், உத்தரப்பிரதேச மாநிலம் தாதியோரா கிராமத்தில்,மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணிபுரிந்த முலாவின் கூலியை, இணையக் கணக்குகள் மற்றும் நேரடி பணப்பரிமாற்றம் ஆகிவற்றின் ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாக இழந்துள்ளார், இது ஏற்கனவே வறுமையில் வாடும் அவரின் துன்பத்தை மேலும் அதிகரித்துள்ளது.

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Puja Awasthi

பூஜா அவஸ்தி, அச்சு மற்றும் ஆன்லைன் ஊடகத்தின் சுதந்திர பத்திரிக்கையாளர். லன்னோவைச்சார்ந்த ஆர்வமுடைய புகைப்பட கலைஞர். அவருக்கு யோகா, பயணம் மற்றும் கைவினைப்பொருட்கள் பிடிக்கும்.

Translator

Pradeep Elangovan

மொழிபெயர்ப்பாளர் மற்றும் சுயாதீன சினிமா குறித்த தேடலில் பயணித்து வருபவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை புவி அறிவியல் பட்டம் பெற்றவர், தற்சமயம் செய்தி நிறுவனமொன்றில் மொழிபெயர்ப்பாளராக பணிபுரிகிறார்.