ஆந்திராவின் மிளகாய் விவசாயிகள் கடன் வாங்கி லட்சங்களில் முதலீடு செய்து பயிரிட்டாலும், சந்தையில் இழப்பை ஏற்படுத்தும் குறைந்த விலைக்கு, முகவர்களிடம் விற்கும் நிலைக்கு ஆளாகின்றனர். விற்பனையை டிஜிட்டல்படுத்தும் மாநில அரசின் திட்டங்களும் அவர்களுக்கு கை கொடுக்கவில்லை
ராகுல் மகண்டி ஒரு சுயாதீன பத்திரிகையாளர். 2017ம் ஆண்டின் பயிற்சிப் பணியாளர். ஆந்திராவின் விஜயவாடாவை சேர்ந்தவர்.
See more stories
Translator
Savitha
சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.