தூத்துக்குடி-உப்பளங்களின்-ராணி

Thoothukudi, Tamil Nadu

Nov 17, 2021

தூத்துக்குடி உப்பளங்களின் ராணி

ஒவ்வொரு வருடத்தின் ஆறு மாதங்களும் தூத்துக்குடி உப்பளத் தொழிலாளர்கள் குறைவான ஊதியத்துக்கு ஆரோக்கியமற்ற சூழலிலும் கொளுத்தும் வெயிலிலும், நாம் சமையலில் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருளை அறுவடை செய்ய உழைக்கின்றனர்

Translator

Rajasangeethan

Photos and Video

M. Palani Kumar

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Reporting

Aparna Karthikeyan

அபர்ணா கார்த்திகேயன் ஒரு சுயாதீன பத்திரிகையாளர், எழுத்தாளர் மற்றும் PARI-யின் மூத்த மானியப் பணியாளர். 'Nine Rupees an Hour'என்னும் அவருடைய புத்தகம் தமிழ்நாட்டில் காணாமல் போகும் வாழ்வாதாரங்களைப் பற்றிப் பேசுகிறது. குழந்தைகளுக்கென ஐந்து புத்தகங்கள் எழுதியிருக்கிறார். சென்னையில் அபர்ணா அவரது குடும்பம் மற்றும் நாய்களுடன் வசிக்கிறார்.

Photos and Video

M. Palani Kumar

எம். பழனி குமார், பாரியில் புகைப்படக் கலைஞராக பணிபுரிகிறார். உழைக்கும் பெண்கள் மற்றும் விளிம்புநிலை மக்களின் வாழ்க்கைகளை ஆவணப்படுத்துவதில் விருப்பம் கொண்டவர். பழனி 2021-ல் Amplify மானியமும் 2020-ல் Samyak Drishti and Photo South Asia மானியமும் பெற்றார். தயாநிதா சிங் - பாரியின் முதல் ஆவணப் புகைப்பட விருதை 2022-ல் பெற்றார். தமிழ்நாட்டில் மலக்குழி மரணங்கள் குறித்து எடுக்கப்பட்ட 'கக்கூஸ்' ஆவணப்படத்தின் ஒளிப்பதிவாளராக இருந்தவர்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.