அக்டோபர் 11ம் தேதி வரும் துர்கா பூஜைக்கான தாகி மேளங்கள் இப்போதே அகர்தாலாவில் ஒலிக்கத் தொடங்கி விட்டது. பிற நேரங்களில் இந்த மேளக்காரர்கள் சைக்கிள் ரிக்ஷாக்களை ஓட்டுகிறார்கள். விவசாயிகளாகவோ சிறு வியாபாரிகளாகவோ எலக்ட்ரீஷியன்களாகவோ இருக்கிறார்கள்
சாயந்தீப் ராய் அகர்தாலாவைச் சேர்ந்த ஒரு சுயாதீன புகைப்படக்கலைஞர். பண்பாடு, சமூகம், சாகசம் பற்றிய கட்டுரைகளை எழுதுகிறார். Blink-ன் ஆசிரியராகவும் இருக்கிறார்.
See more stories
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.