துயரம்-நிறைந்த-வானை-எங்களுக்கு-கடவுள்-கொடுத்திருக்கிறார்

Jehanabad, Bihar

Feb 24, 2023

‘துயரம் நிறைந்த வானை எங்களுக்கு கடவுள் கொடுத்திருக்கிறார்’

பிகாரின் ஜெஹனாபாத் மாவட்டத்தில் மதுவிலக்குச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பான்மையானோர் விளிம்புநிலை சமூகங்களை சேர்ந்தவர்கள். தண்டனை, வருமான இழப்பு மற்றும் சட்டத்துடனான தொடர் போராட்டம் என அவர்களும் அவர்களின் குடும்பங்களும் அச்சத்தில் வாழ்கின்றனர்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Umesh Kumar Ray

உமேஷ் குமார் ரே, 2025ம் ஆண்டின் பாரி தஷிலா மானியப் பணியாளர் ஆவார். 2022ம் ஆண்டில் பாரியின் மானியப் பணியாளராக இருந்தவர். பிகாரை சேர்ந்த அவர், விளிம்புநிலை மக்களை பற்றி எழுதி வருகிறார்.

Editor

Devesh

தேவேஷ் ஒரு கவிஞரும் பத்திரிகையாளரும் ஆவணப்பட இயக்குநரும் மொழிபெயர்ப்பாளரும் ஆவார். இந்தி மொழிபெயர்ப்பு ஆசிரியராக அவர் பாரியில் இருக்கிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.