திக்ரி-விவசாயிகள்-வாழ்க்கைக்கும்-இதை-மறக்க-மாட்டோம்

West Delhi, National Capital Territory of Delhi

Nov 23, 2021

திக்ரி விவசாயிகள்: ‘வாழ்க்கைக்கும் இதை மறக்க மாட்டோம்’

மேற்கு தில்லியின் திக்ரி போராட்டக் கள விவசாயிகளுக்கு வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படும் செய்தி தெரிந்திருக்கிறது. அதற்கு அவர்கள் கொடுத்த விலையைப் பற்றியும் கடினமான எதிர்காலத்தையும் பற்றி பேசுகின்றனர்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Sanskriti Talwar

சன்ஸ்கிருதி தல்வார் புது டில்லியை சேர்ந்த சுயாதீனப் பத்திரிகையாளரும் PARI MMF-ன் 2023ம் ஆண்டு மானியப் பணியாளரும் ஆவார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.