தாரிபா-சூனியக்காரியாக-முத்திரை-குத்தி-அவர்களின்-நிலங்களை-கைபற்றுகிறார்கள்

Bhilwara, Rajasthan

Apr 29, 2020

தாரிபா: சூனியக்காரியாக முத்திரை குத்தி, அவர்களின் நிலங்களை கைபற்றுகிறார்கள்

பில்வாரா மாவட்டத்தில் வசிக்கும் போலி தேவி, ‘சூனியக்காரி’ என்று தன் மீது சுமத்தப்பட்ட களங்கத்திற்கு எதிராக கடந்த 15 வருடங்களாக போராடி வருகிறார். இத்தகைய துன்புறுத்தலால் ராஜஸ்தானில் உள்ள பல பெண்கள் தனிமையிலும் வறுமையிலும் வாடுகிறார்கள். மேலும், பல சமயங்களில் இவர்களின் நிலத்தை கைப்பற்றவே இப்படியொரு சூழ்ச்சி செய்யப்படுகிறது

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Madhav Sharma

மாதவ் ஷர்மா, ஜெய்பூரைச் சேர்ந்த சுதந்திர ஊடகவியலாளர். சமூகம், சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார பிரச்சனைகள் குறித்து இவர் தொடர்ந்து எழுதி வருகிறார்.

Translator

V. Gopi Mavadiraja

வி. கோபி மாவடிராஜா, முழுநேர மொழிபெயர்ப்பாளர் மற்றும் சுதந்திர ஊடகவியலாளர். கதைகளிலும் விளையாட்டு இதழியலிலும் ஆர்வம் கொண்டவர்.