தாமதமான-மழையால்-தொந்தரவுக்கு-உள்ளான-பந்தாரா-விவசாயிகள்

Bhandara, Maharashtra

Dec 04, 2019

தாமதமான மழையால் தொந்தரவுக்கு உள்ளான பந்தாரா விவசாயிகள்

விதர்பாவில் உள்ள இந்த மாவட்டம் நீண்டகாலமாக போதுமான நீர் வளங்களை கொண்டிருந்தது, இப்போது அது புதிய மழை பெய்யும் போக்கினை கண்டு வருகிறது. இப்போது 'பருவநிலை வெப்பப்பகுதி' என்று பட்டியலிடப்பட்டுள்ள இந்த பந்தாராவில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் நெல் விவசாயிகளுக்கு நிச்சயமற்ற தன்மையையும் மற்றும் இழப்பையும் ஏற்படுத்தி வருகின்றது.

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Reporter

Jaideep Hardikar

ஜெய்தீப் ஹார்டிகர் நாக்பூரிலிருந்து இயங்கும் பத்திரிகையாளரும் எழுத்தாளரும் ஆவார். PARI அமைப்பின் மைய உறுப்பினர்களுள் ஒருவர். அவரைத் தொடர்பு கொள்ள @journohardy.

Translator

Soniya Bose

உளவியல் மற்றும் சமூகவியல் இளநிலை பட்டதாரியான சோனியா போஸ், அவரவர் வாழ்நிலைகளிலிருந்து மக்களை புரிந்து கொள்வதில் ஆர்வம் மிக்கவர்.

Editor

Sharmila Joshi

ஷர்மிளா ஜோஷி, PARI-ன் முன்னாள் நிர்வாக ஆசிரியர் மற்றும் எழுத்தாளர். அவ்வப்போது கற்பிக்கும் பணியும் செய்கிறார்.

Series Editors

P. Sainath

பி. சாய்நாத், பாரியின் நிறுவனர் ஆவார். பல்லாண்டுகளாக கிராமப்புற செய்தியாளராக இருக்கும் அவர், ’Everybody Loves a Good Drought' மற்றும் 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom' ஆகிய புத்தகங்களை எழுதியிருக்கிறார்.

Series Editors

Sharmila Joshi

ஷர்மிளா ஜோஷி, PARI-ன் முன்னாள் நிர்வாக ஆசிரியர் மற்றும் எழுத்தாளர். அவ்வப்போது கற்பிக்கும் பணியும் செய்கிறார்.