தலைநகரத்திலேயே-விவசாயிகள்-இப்படித்தான்-நடத்தப்படுகின்றனர்

Central Delhi, National Capital Territory of Delhi

Feb 09, 2023

’தலைநகரத்திலேயே விவசாயிகள் இப்படித்தான் நடத்தப்படுகின்றனர்’

பல தலைமுறைகளாக விதைத்து விளைவித்த தில்லியின் யமுனா ஆற்றங்கரை சமவெளிகளிலிருந்து தொற்றுக்காலத்தில் விவசாயிகள் வெளியேற்றப்பட்டனர். ‘வளர்ச்சி’க்காக வெளியேற்றப்பட்ட அவர்களின் கதை புதிதல்ல

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Shalini Singh

ஷாலினி சிங், பாரி கட்டுரைகளை பதிப்பிக்கும் CounterMedia Trust-ன் நிறுவன அறங்காவலர் ஆவார். தில்லியை சேர்ந்த பத்திரிகையாளரான அவர் சூழலியல், பாலினம் மற்றும் பண்பாடு ஆகியவற்றை பற்றி எழுதுகிறார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் 2017-18ம் ஆண்டுக்கான Niemen இதழியல் மானியப்பணியில் இருந்தவர்.

Editor

Priti David

ப்ரிதி டேவிட் பாரியின் நிர்வாக ஆசிரியர் ஆவார். பத்திரிகையாளரும் ஆசிரியருமான அவர் பாரியின் கல்விப் பகுதிக்கும் தலைமை வகிக்கிறார். கிராமப்புற பிரச்சினைகளை வகுப்பறைக்குள்ளும் பாடத்திட்டத்துக்குள்ளும் கொண்டு வர பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் இயங்குகிறார். நம் காலத்தைய பிரச்சினைகளை ஆவணப்படுத்த இளையோருடனும் இயங்குகிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.