தமிழ்நாட்டு-மிளகாய்-உற்பத்தியாளர்களின்-கதை

Ramanathapuram, Tamil Nadu

Jul 21, 2022

தமிழ்நாட்டு மிளகாய் உற்பத்தியாளர்களின் கதை

ஜே.அடைக்கலச்செல்வி, தமிழ்நாட்டில் மிளகாய் உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் ராமநாதபுரம் மாவட்டத்தில் வசிக்கும் உழவர். மிளகாய்ச் சந்தையில் விலை ஏற்ற இறக்கங்கள், நீர்ப் பற்றாக்குறை, பருவநிலை மாற்றம் என பணப்பயிரான மிளகாய் உற்பத்தியில் தாம் எதிர்கொள்ளும் தடைகளை இக்கட்டுரையில் நமக்கு எடுத்துச் சொல்லவிருக்கிறார்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Aparna Karthikeyan

அபர்ணா கார்த்திகேயன் ஒரு சுயாதீன பத்திரிகையாளர், எழுத்தாளர் மற்றும் PARI-யின் மூத்த மானியப் பணியாளர். 'Nine Rupees an Hour'என்னும் அவருடைய புத்தகம் தமிழ்நாட்டில் காணாமல் போகும் வாழ்வாதாரங்களைப் பற்றிப் பேசுகிறது. குழந்தைகளுக்கென ஐந்து புத்தகங்கள் எழுதியிருக்கிறார். சென்னையில் அபர்ணா அவரது குடும்பம் மற்றும் நாய்களுடன் வசிக்கிறார்.

Photographs

M. Palani Kumar

எம். பழனி குமார், பாரியில் புகைப்படக் கலைஞராக பணிபுரிகிறார். உழைக்கும் பெண்கள் மற்றும் விளிம்புநிலை மக்களின் வாழ்க்கைகளை ஆவணப்படுத்துவதில் விருப்பம் கொண்டவர். பழனி 2021-ல் Amplify மானியமும் 2020-ல் Samyak Drishti and Photo South Asia மானியமும் பெற்றார். தயாநிதா சிங் - பாரியின் முதல் ஆவணப் புகைப்பட விருதை 2022-ல் பெற்றார். தமிழ்நாட்டில் மலக்குழி மரணங்கள் குறித்து எடுக்கப்பட்ட 'கக்கூஸ்' ஆவணப்படத்தின் ஒளிப்பதிவாளராக இருந்தவர்.

Translator

Balasubramaniam Muthusamy

பாலசுப்ரமணியம் முத்துசாமி ஒரு சிறு விவசாயியின் மகன். அவர் இளநிலை வேளாண்மையும், முதுநிலை ஊரக மேலாண்மையும் படித்தவர். திராவிட இயக்கங்களின் சமூக நீதிக் கொள்கைகளால் மேலெழுந்தவர். உணவு மற்றும் நுகர் பொருள் வணிகத்தில் 31 ஆண்டுகள் அனுபவம். அவர் தற்போது தான்சானியா நாட்டின் நுகர் பொருள் நிறுவனம் ஒன்றின் முக்கிய நிர்வாக அலுவலராகவும், இயக்குநராகவும் பணி புரிந்து வருகிறார்.